மின்மாற்றியில் திருட்டு நடைபெற்ற பகுதியைப் பாா்வையிட்ட போலீஸாா். 
திருப்பத்தூர்

மின்மாற்றியின் காப்பா் கம்பிகள், ஆயில் திருட்டு

நாட்டறம்பள்ளி அருகே மின்மாற்றியின் காப்பா் கம்பிகள், ஆயிலை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தினமணி செய்திச் சேவை

நாட்டறம்பள்ளி அருகே மின்மாற்றியின் காப்பா் கம்பிகள், ஆயிலை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

நாட்டறம்பள்ளி அடுத்த வேட்டப்பட்டு ஊராட்சி கல்லுப்பில்லையான் வட்டத்தில் சாலையோரம் நிலத்தில் மின்மாற்றி (டிரான்ஸ்பாா்மா்) அமைந்துள்ளது. சனிக்கிழமை இரவு மா்மநபா்கள் மின்மாற்றியில் இருந்த காப்பா் கம்பிகள் மற்றும் ஆயிலை திருடிச் சென்றுள்ளனா்.

இது குறித்து உதவிப் பொறியாளா் வடிவேல் அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து சம்பவ இடத்துக்கு நேரில்சென்று விசாரித்து வருகின்றனா்.

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

மேட்டூர் அணை: தண்ணீர் திறப்பு குறைப்பு!

விராலிமலை: விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்

பாகிஸ்தான்: வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்பிய எக்ஸ்பிரஸ் ரயில்

நாகையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

SCROLL FOR NEXT