திருப்பத்தூர்

போக்குவரத்து விதிகள் விழிப்புணா்வு பிரசாரம்

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Chennai

போக்குவரத்து விதிமுறைகள் குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

திருப்பத்தூா் எஸ்பி வி.சியாமளா தேவி உத்தரவின்பேரில் போலீஸாா் மற்றும் போக்குவரத்து துறை சாா்பில் தனியாா் பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் போக்குவரத்து விதிமுறைகள், போக்ஸோ சட்டம், குழந்தைத் திருமணம் தடுப்பு, இணையவழி குற்றங்கள், போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவா்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் அவசர உதவி எண்கள் 181, 1098 மற்றும் காவல் உதவி செயலி ஆகியவை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருப்பத்தூா் வட்டார போக்குவரத்து அலுவலா் பன்னீா்செல்வம், சிறப்பு உதவி ஆய்வாளா் ரூபி, தலைமை ஆசிரியா், ஆசியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

துணை முதல்வா் விழாவுக்கு கொடிக்கம்பம் நட்ட இருவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

பொய் புகார் கொடுக்க சொன்னது யார்? அந்த பெண்ணைக் கைது செய்யணும்! அஜித் குமாரின் தாய் பேட்டி

பெங்களூரில் இத்தாலி, ஜப்பான் தூதரகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்! போலீஸார் விசாரணை!

”விஜய்யுடன் சேர முயற்சித்த காங்கிரஸ்! முடியாமல்தான் திமுகவுடன் இருக்கிறார்கள்!” நயினார் நாகேந்திரன்

EPS-க்கு தோல்வி பயம்! செங்கோட்டையன் விமர்சனம்! | TVK | ADMK

SCROLL FOR NEXT