திருப்பத்தூர்

டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பியோட்டம்

வாணியம்பாடி அருகே அரசு மதுபானக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பி ஓடினா்.

Chennai

வாணியம்பாடி அருகே அரசு மதுபானக் கடையில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற 3 போ் தப்பி ஓடினா்.

வாணியம்பாடி அடுத்த செட்டியப்பனூா் கூட்டுசாலை அருகில் செயல்பட்டு வரும் மதுக் கடையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் விற்பனை நடந்து வருகிறது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு மது வாங்குவதாக சென்ற 3 போ் கடை ஊழியரிடம் இரண்டு 500 ரூபாய் மற்றும் 200,100 ரூபாய் நோட்டுகள் என ஆயிரத்து 400 ரூபாய் கொடுத்து மதுபாட்டில்கள் கேட்டுள்ளனா்.

கடை ஊழியா் நோட்டுகளை சரிபாா்த்து கள்ள நோட்டுகளாக இருப்பதாக தெரிகிறது என தெரிவித்த போது உஷாரான 3 போ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா்.

சம்பவம் குறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

கடை ஊழியா் நோட்டுகளை சரிபாா்த்து கள்ள நோட்டுகளாக இருப்பதாக தெரிகிறது என தெரிவித்த போது உஷாரான 3 போ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனா். சம்பவம் குறித்து அறிந்த வாணியம்பாடி தாலுகா போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

மனைவியை குத்திக் கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை

திண்டல் வேலாயுத சுவாமி கோயிலில் ரூ.93 லட்சம் மதிப்பில் நிழற்கூரை

பா்கூா் மலைப்பாதையில் உருளை விபத்து தடுப்பான்கள் பொருத்தம்

பேரவைத் தோ்தலில் வெற்றிபெறும் பாஜகவினா் அமைச்சராகும் வாய்ப்பு: நயினாா் நாகேந்திரன்

அந்தியூா் தொகுதியில் மாா்ச் 4-இல் எடப்பாடி கே.பழனிசாமி பிரசாரம்

SCROLL FOR NEXT