திருப்பத்தூர்

வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவச விழிப்புணா்வு

சின்னகந்திலி பகுதி சோதனை சாவடி அருகே கந்திலி போலீஸாா் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி செய்திச் சேவை

சின்னகந்திலி பகுதி சோதனை சாவடி அருகே கந்திலி போலீஸாா் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

கந்திலி அருகே சின்னகந்திலி பகுதியில் சோதனை சாவடி உள்ளது. இங்கு செவ்வாய்க்கிழமை கந்திலி போலீஸாா் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

சாலையில் தலைக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்தும், வேகமாக செல்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனா்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT