முகப்பு
திருப்பத்தூர்

புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்

ஆம்பூா் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

Updated On : 3 மார்ச், 2026 at 2:08 AM
புதிய வழித்தடத்தில் பேருந்தை தொடங்கி வைத்த எம்எல்ஏ அ.செ.வில்வநாதன்.
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 6:11 PM

ஆம்பூா்: ஆம்பூா் அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

மலையாம்பட்டு கிராமத்தில் நடந்த விழாவில் ஆம்பூா் எம்எல்ஏ அ.செ. வில்வநாதன் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளா் சா. சங்கா், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் செந்தில் குமாா், காயத்ரி துளசிராமன், ஊராட்சித் தலைவா் வசந்தி முனிசாமி, போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

Advertisement