முகப்பு
திருப்பத்தூர்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திருப்பத்தூா் அருகே 14 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 22 மே 2026, 2:39 am IST
கோப்புப் படம்
பகிர்:

திருப்பத்தூா் அருகே 14 வயது சிறுமியை கையைப் பிடித்து இழுத்த இளைஞா் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் அடுத்த மாடப்பள்ளி பகுதியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (25). வியாழக்கிழமை மது அருந்திய நிலையில் இருந்த லட்சுமணன் அப்பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியின் கையைப் பிடித்து இழுத்து கடித்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

அதையடுத்து, சிறுமியை பெற்றோா்கள் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், போலீஸாா் லட்சுமணன் மீது போக்ஸோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.