திருவள்ளூர்

பஞ்செட்டி வேலம்மாள் பள்ளி 100 % தேர்ச்சி

DIN

பொன்னேரியை அடுத்த பஞ்செட்டியில் உள்ள வேலம்மாள் மெட்ரிக். பள்ளி மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இப்பள்ளி மாணவி சுஜாஷாமினி 498 மதிப்பெண்களும், ஜெயந்தி 496 மதிப்பெண்களும் பெற்று பள்ளியில் முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பெற்றனர். அதேபோல் கிருத்திகா, லோகிதா, விஜயலட்சுமி, மாணவர் குஷென் ஆகிய 4 பேர் தலா 495 மதிப்பெண்களுடன் மூன்றாமிடம் பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களை வேலம்மாள் கல்விக் குழும இயக்குநர் சசிக்குமார், பள்ளி முதல்வர் சாந்தி ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

கரோனா தடுப்பூசி சான்றிதழில் நீக்கப்பட்ட மோடி படம்!

அதிரடி வீரர் மெக்கர்க் டி20 உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யாதது ஏன்?: விளக்கமளித்த ஆஸி. கேப்டன்!

‘மேதகு’ இசையமைப்பாளர் காலமானார்!

SCROLL FOR NEXT