திருவள்ளூர்

சத்துணவு அமைப்பாளர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

DIN


அரசினர் உயர்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற சத்துணவு அமைப்பாளர் திடீரென மயங்கி விழுந்து  இறந்தார்.
 கிருஷ்ண சமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேலு (54)  ,  மேல் திருத்தணி அமிர்தபுரம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர்.
 சுதந்திர தின விழாவில் வியாழக்கிழமை கலந்து கொண்ட தங்கவேலு திடீரென மயங்கி விழுந்தார். திருத்தணி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று பரிசோதித்த மருத்துவர்கள் தங்கவேலு இறந்ததாகத் தெரிவித்தனர். திருத்தணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

SCROLL FOR NEXT