திருவள்ளூர்

20-இல் கொரட்டூரில் ஊராட்சி சபைக் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

DIN

திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கொரட்டூர் கிராமத்தில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார்.
இதுகுறித்து கட்சியின் தெற்கு மாவட்டச் செயலர் சா.மு.நாசர் வெளியிட்ட அறிக்கை:
கொரட்டூர் கிராமத்தில் திமுக சார்பில் வரும் 20-ஆம் தேதி நடைபெறும் ஊராட்சி சபைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். தொடர்ந்து பூந்தமல்லி கிழக்கு ஒன்றியம் நசரத்பேட்டையில் காலை 10 மணிக்கு வாக்குச் சாவடி பணிக்குழு ஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT