திருவள்ளூர்

பாலியல் புகார்: சாமியார் கைது

DIN

பொன்னேரி அருகே, பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரின் பேரில், சாமியார் ஒருவரை மகளிர் காவல் நிலைய போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
பொன்னேரி வட்டத்தில் உள்ள தோட்டக்காடு கிராமத்தில் நிலத்தடி கருப்பசாமி கோவிலில் சாமியாராக இருப்பவர் ராஜசேகர்(45). இவர் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்லி வந்துள்ளார். 
இந்நிலையில், கடந்த டிச.31-ஆம் தேதி அக்கோயிலுக்குச் சென்ற பொன்னேரி பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு, சாமியார் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண், பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து ராஜசேகரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT