திருவள்ளூர்

அமமுக சார்பில் பொங்கல் விழா

DIN

திருவள்ளூரை அடுத்த காக்களூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் புதன்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
அமமுக சார்பில் காக்களூர் பகுதியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு ஒன்றியச் செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக அக்கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏவுமான தண்ணீர்குளம் ஏழுமலை பங்கேற்றார். நிகழ்வில் பொங்கல் வைத்து படையலிட்டனர். தொடர்ந்து, பொங்கல், கரும்பு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT