திருவள்ளூர்

நெகிழி விழிப்புணர்வுப் பேரணி

DIN

நெகிழியால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்கள் பேரணி நடத்தி, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
 ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள் மற்றும் தேசிய மாணவர் படை அமைப்பினர் இப்பேரணியை நடத்த முடிவு செய்தனர்.
 அதன்படி பேரூராட்சி செயல் அலுவலர் ரவீந்திரபாபு கொடியசைக்க பள்ளி வளாகத்திலிருந்து வியாழக்கிழமை தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பேரூராட்சியை அடைந்தது.
 நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுரேஷ், பேரூராட்சி ஊழியர்கள், தேசிய மாணவர் படைத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT