திருவள்ளூர்

அதிமுக மாநில மீனவரணி நிர்வாகி நியமனம்

DIN

அதிமுக-வின் மாநில மீனவரணி துணைச் செயலராக கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம், நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெ.சுரேஷ்(40) நியமிக்கப்பட்டுள்ளார்.
கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக-வில் மாநிலப் பொறுப்பிற்கு வருவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. 
மாநில மீனவர் அணி துணைச் செயலராக தேர்வு செய்யப்பட்டுள்ள சுரேஷுக்கு கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், பொன்னேரி எம்எல்ஏ-வும் மாவட்டச் செயலருமான பலராமன், எம்.பி. டாக்டர் வேணுகோபால், கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலர் கோபால் நாயுடு ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT