திருவள்ளூர்

இப்தார் நோன்பு துறப்பு

DIN

செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரில் இப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி திங்கள் கிழமை நடைபெற்றது.
 சோழவரம் ஒன்றிய தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஏ.அப்துல்காதர் தலைமை வகித்தார். தமுமுக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில இளைஞர் அணிச் செயலாளர் புழல் ஷேக் முகமது அலி, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் ஹாரூன், சீனிஹாத்தீம்கனி, ஹாஜா, புன்யாமின், உசேன் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏ.பாரூக் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT