திருவள்ளூர்

பைக் மீது லாரி மோதல்: இருவர் பலி

DIN


கே.ஜி.கண்டிகை அருகே பைக் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். 
செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ் (20), சிவகுமார் (36). இருவரும் கே.ஜி. கண்டிகைக்கு வெள்ளிக்கிழமை பைக்கில் சென்றனர். அப்போது, திருத்தணி நோக்கிச் சென்ற லாரி மோதியதில் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 
தகவலறிந்த திருத்தணி போலீஸார் அங்கு சென்று சடலங்களை மீட்டு, திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT