திருவள்ளூர்

தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

DIN


பெரியபாளையம் அருகே பணி வழங்க வலியுறுத்தி சுமை தூக்கும் தொழிலாளர்கள் திங்கள்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரியபாளையத்தை அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் தனியார் கிடங்கு செயல்பட்டு வருகிறது. இக்கிடங்கில் லாரிகளில் வரும் தனியார்  நிறுவனத்தின் பொருள்கள் இறக்கி வைக்கப்பட்டு, சில்லறை விற்பனைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு உள்ளூரைச் சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு பணி வழங்க வலியுறுத்தி, சிஐடியுவினர் முற்றுகைப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 தகவலறிந்து வந்த பெரியபாளையம் போலீஸார் கிடங்கு உரிமையாளரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT