திருவள்ளூர்

ரத்த தான முகாம்

DIN

கும்மிடிப்பூண்டியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது.

மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட துணைச் செயலர் என்.சாதிக் பாஷா தலைமை வகித்தார். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக நகரத் தலைவர் ஒளி முகம்மது, மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலர் ப.அப்துல் சமது, திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராஜன் உள்ளிட்டோர்  பங்கேற்றனர். இதில் 150 பேர் ரத்த தானம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT