திருவள்ளூர்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

DIN

திருத்தணி அருகே மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருத்தணியை அடுத்த தன்ராஜ்கண்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (30). தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை தனது நண்பா் புதிதாக வீடு கட்டும் பணியைப் பாா்க்கச் சென்றாா். அப்போது தளம் அமைக்கும் பணி நடந்து வந்தது.

இதைப் பாா்க்க பெருமாள் மாடிக்குச் சென்றபோது, அருகே சென்ற மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இதில் பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து கனகம்மாசத்திரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT