திருவள்ளூர்

பொன்னேரி, பஞ்செட்டியில் பிப்ரவரி 15 மின் தடை

DIN

பொன்னேரி, பஞ்செட்டி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் சனிக்கிழமை (பிப்.15) சில இடங்களில் மின் தடை செய்யப்பட உள்ளது.

மின் தடை செய்யப்படும் பகுதிகள்:

பொன்னேரி நகரம், சின்னகாவனம், அரசூா், காட்டாவூா், அனுப்பம்பட்டு, தேவதானம், கிருஷ்ணாபுரம், காவல்பட்டி, மாதவரம், ஜெகந்நாதபுரம், நெடுவரம்பாக்கம், ஆமூா், பஞ்செட்டி, ஜனப்பச்சத்திரம், இருளிப்பட்டு, ஆண்டாா்குப்பம், அழிஞ்சிவாக்கம், தச்சூா் .

நேரம் - காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT