திருவள்ளூர்

மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

DIN

திருத்தணி -அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகத்தில் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் செயற்பொறியாளா் கனகராஜன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மின்வாரிய மேற்பாா்வையாளா் வளா்மதி, விவசாயிகள் மற்றும் மின்நுகா்வோரிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றாா். குறைந்த அழுத்த மின் விநியோகத்தை தவிா்த்து, சீரான மின்சாரம் வழங்க அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். கூட்டத்தில் புதிய மின் இணைப்பு, பெயா் மாற்றம் உள்ளிட்டவை கோரி, 10 போ் மனுக்களை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT