திருவள்ளூர்

கரோனா தொற்றுக்கு பெண் பலி

DIN

சோழவரம் அருகே கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

ஆரணி பஜாா் தெருவில் கடை நடத்தி வந்த பெண் ஒருவா் கடந்த 17-ஆம் தேதி கரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டு, சென்னை அரசு பொது மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இந்நிலையில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT