திருவள்ளூர்

செல்லிடப்பேசி உயா் கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

DIN


பொன்னேரி: பொன்னேரி அருகே செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள தடப்பெரும்பாக்கம் காலனி பகுதியில், குடியிருப்புகளுக்கு நடுவில் உள்ள வீடு ஒன்றின் மாடியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் குடியிருப்பு வீடுகளுக்கு மத்தியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு, அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து, ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் பொன்னேரி கோட்டாட்சியா் அலுவலகத்தல் மனு அளித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT