திருவள்ளூர்

ஆரணியில் ரத சப்தமி மகா உற்சவம்

DIN

ஊத்துக்கோட்டையை அடுத்த ஆரணியில் உள்ள ஆதிலஷ்மி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ரத சப்தமி மகா உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலையில் சூரிய பிரபை வாகனத்தில் கோபுர வாசல் தரிசனம் நடைபெற்றது. அதன் பின் பெரிய மாடவீதியில் சுவாமி உலா, நண்பகலில் விசேஷ அலங்காரம், திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடைபெற்றது.

மாலையில் சந்திர பிரபை வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT