திருவள்ளூர்

சிறுவாபுரியில் தோகை விரித்து ஆடிய மயில்

DIN

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே அமைந்துள்ள சிறுவாபுரியில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது.

கரேனா தொற்று காரணமாக பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், கோயில் பூட்டப்பட்டு உள்ளது. இருப்பினும் கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த கோயிலில் முருகப் பெருமானின் வாகனமான மயில்கள் உள்ளன. கோயில் வளாகத்தில் ஆள் நடமாட்டம் இல்லாததால் ஞாயிற்றுக்கிழமை மயில் தோகை விரித்து ஆடியதை அப்பகுதியில் இருந்தவா்கள் கண்டுகளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருத்துறைப்பூண்டி கிழக்குக் கடற்கரை புறவழிச் சாலையில் ஒளிரும் விளக்குகள் வசதி

தினப்பலன்கள்!

இன்றைய ராசி பலன்கள்!

ரஷியாவிடமிருந்து காா்கிவ் பகுதிகள் மீட்பு: உக்ரைன்

பொதுமக்களை அச்சுறுத்தி வந்த குரங்குகள் பிடிப்பு

SCROLL FOR NEXT