திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்ட எஸ்.பி. வி.வருண்குமாா் பொறுப்பேற்பு

DIN

திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக வி.வருண்குமாா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றாா்.

திருவள்ளூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராக இருந்த பி.அரவிந்தன், பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, சென்னை காவல் துறை இயக்குநா் அலுவலகத்தில் கணினி மயமாக்கல் பிரிவு கண்காணிப்பாளராக இருந்த வி.வருண்குமாரை திருவள்ளூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்படி அவா் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT