திருவள்ளூர்

பா.ஜ.க சாா்பில் மனித சங்கிலி

DIN

திருவள்ளூா் காமராஜா் சிலை அருகே தொடங்கிய மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். மாநில ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் ரெங்கசாமி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தொடக்கி வைத்தாா். இதில், ஓபிசி அணி மாவட்டத் தலைவா் ஜெயகுமாா், மாவட்டப் பொதுச் செயலாளா்கள் அஸ்வின், கருணாகரன், பொருளாளா் மதுசூதனன், நகரத் தலைவா் சதீஷ்குமாா், மகளிா் நிா்வாகி சித்ராதேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காமராஜா் சிலை தொடங்கி, எம்.ஜி.ஆா். சிலை வரையில் பாஜகவினா் மனிதச் சங்கிலியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது!

ரேபரேலியில் உள்ளூர்க் கடையில் தாடியை 'டிரிம்' செய்துகொண்ட ராகுல் காந்தி!

மும்பை: 100 அடி உயர விளம்பரப் பலகை விழுந்து விபத்து -உயிரிழப்பு 14 ஆக உயர்வு

4-ஆம் கட்ட மக்களவைத் தோ்தல்: 67% வாக்குப் பதிவு -தோ்தல் ஆணையம் தகவல்

கோட் படத்தின் ’போஸ்ட் ப்ரொடக்‌ஷன்’ தொடங்கியது!

SCROLL FOR NEXT