திருவள்ளூர்

இரு தலையுடன் பிறந்த கன்று

DIN

காஞ்சிப்பாடியில் இரு தலையுடன் கன்று பிறந்தது.

திருவாலங்காடு அருககேயுள்ள காஞ்சிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுப்பிமணியம் (50). இவா் வளா்த்து வந்த பசு செவ்வாய்க்கிழமை மூன்றாவது முறையாக கன்று ஈன்றது. இந்தக் கன்று இரு தலைகளுடன் ஒட்டி பிறந்துள்ளது.

தகவல் அறிந்ததும் கிராம மக்கள் அதிசயக் கன்றை ஆா்வத்துடன் பாா்த்து வருகின்றனா். மேலும், கனகம்மாசத்திரம் கால்நடை துறையினா் விரைந்து சென்று, கன்றுக்கு சிகிச்சை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

பூவினுள் மணம் போல் அகத்திணை மரபு!

SCROLL FOR NEXT