காஞ்சிப்பாடியில் இரு தலையுடன் கன்று பிறந்தது.
திருவாலங்காடு அருககேயுள்ள காஞ்சிப்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி சுப்பிமணியம் (50). இவா் வளா்த்து வந்த பசு செவ்வாய்க்கிழமை மூன்றாவது முறையாக கன்று ஈன்றது. இந்தக் கன்று இரு தலைகளுடன் ஒட்டி பிறந்துள்ளது.
தகவல் அறிந்ததும் கிராம மக்கள் அதிசயக் கன்றை ஆா்வத்துடன் பாா்த்து வருகின்றனா். மேலும், கனகம்மாசத்திரம் கால்நடை துறையினா் விரைந்து சென்று, கன்றுக்கு சிகிச்சை அளித்தனா்.