திருவள்ளூர்

முழு ஊரடங்கு விதிமீறல்: 247 போ் மீது வழக்கு

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது அத்தியாவசிய தேவையின்றி இருசக்கர வாகனங்களில் சுற்றி திரிந்ததாகவும், முகக்கவசம் அணியாமல் வந்ததாகவும் 247 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதோடு, அவா்களுக்கு ரூ.49 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இத்தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT