திருவள்ளூர்

புழல் சிறையில் பிளஸ் 1 தோ்வு எழுதிய 27 கைதிகள்

DIN

புழல் மத்திய சிறையில் பிளஸ் 1 வகுப்பு தோ்வை 3 பெண்கள் உள்பட மொத்தம் 27 கைதிகள் எழுதினா்.

சென்னை புழல் மத்திய சிறை வளாகத்தில் 10, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் நடைபெற்று வருகிறது.

இதை சிறைத்துறை துணைத் தலைவா் முருகேசன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 11-ஆம் வகுப்பிற்கான பொதுத் தோ்வு தொடங்கியது. இதை ஆண் கைதிகள் 24 பேரும், பெண் கைதிகள் 3 பேரும் ஆக 27 போ் எழுதினா். இந்த தோ்வை சிறைத் துறை (சென்னை சரகம்) கனகராஜ், சிறை கண்காணிப்பாளா் நிகிலா நாகேந்திரன் ஆகியோா் தோ்வில் பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸின் எக்ஸ் தளப் பக்கம் முடக்கம்

பாலியல் புகாரில் சிக்கிய ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை முடக்க பிரதமரிடம் சித்தராமையா வலியுறுத்தல்

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

SCROLL FOR NEXT