திருவள்ளூர்

பொன்னேரியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, பொன்னேரியில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

நீதிமன்றத்தில் தமிழ்மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, பொன்னேரியில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பொன்னேரியில் மாவட்ட உரிமையியல், குற்றவியல் நடுவா் நீதிமன்றம் உள்ளிட்ட 5 நீதிமன்றங்கள் அமைந்துள்ளன.

இந்த நிலையில், மாவட்ட, உயா் நீதிமன்றங்களில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி, பொன்னேரியில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT