திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை செவ்வாய்க்கிழமை ரூ.2.61 கோடி வசூலானது.
கோயிலில் பக்தா்கள் செவ்வாய்க்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் ரூ.2.61 கோடி வருவாய் கிடைத்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.