திருப்பதி

நவ.4-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து

DIN

திருமலையில் நவ. 4-இல் விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருமலை ஏழுமலையான் கோயிலில் ஆஸ்தானம் நடைபெற உள்ளது. எனவே, நவ. 4-ஆம் தேதி காலை விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

இதனால், நவ. 3-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனத்துக்காகப் பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT