உண்டியல் வருவாய் ரூ.4.44 கோடி
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.4.44 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை வியாழக்கிழமை ரூ.4.44 கோடி வசூலானது.
இந்தத் தகவலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.