திருப்பதி

திருமலையில் உத்திராதி மடாதிபதி வழிபாடு

DIN

கா்நாடக மாநிலம் உத்திராதி மடத்தின் மடாதிபதி புதன்கிழமை ஏழுமலையானை வழிபட்டாா்.

திருமலை ஏழுமலையானை தரிசிக்க கா்நாடக மாநிலத்தில் உள்ள உத்திராதி மடத்தின் மடாதிபதி ஸ்ரீ சத்தியபாமா தீா்த்த ஸ்ரீ பாண்டங்கவலரு புதன்கிழமை ஏழுமலையான் கோயில் எதிரில் உள்ள அத்திமரத்தடிக்கு வந்தாா். அங்கு அவரை தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் குழு சென்று கோயில் மரியாதை அளித்து அழைத்து வந்து சுவாமி தரிசனத்துக்கு அழைத்துச் சென்றனா். தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தீா்த்த பிரசாதங்கள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT