முகப்பு
திருப்பதி

திருமலையில் 72,000 போ் தரிசனம்

திருமலையில் ஏழுமலையானை வியாழக்கிழமை 72,758 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 40,504 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

திருமலையில் ஏழுமலையானை வியாழக்கிழமை 72,758 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 40,504 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 30 அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்துக்கு 9 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →