திருப்பதி

திருமலையில் நிா்மலா சீதாராமன் வழிபாடு

DIN

திருமலையில் ஏழுமலையான் கோயிலில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வியாழக்கிழமை வழிபாடு செய்தாா்.

மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது குடும்பத்தினருடன் புதன்கிழமை மாலை திருமலை வந்தாா். அவரை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி தா்மா ரெட்டி உள்ளிட்டோா் வரவேற்றனா்.

வியாழக்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை அவா் தரிசனம் செய்தாா். அவருடன் ஆந்திர மாநில நிதியமைச்சா் ராஜேந்திரநாத் ரெட்டி, எம்.பி. டாக்டா் குருமூா்த்தி உள்ளிட்டோரும் தரிசனத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT