திருப்பதி

திருமலையில் நேரடியாக ஏழுமலையான் தரிசனம்

DIN

ஏழுமலையானை தரிசிக்க செவ்வாய்க்கிழமை காத்திருப்பு அறையில் காத்திருக்காமல் நேரடியாகச் செல்ல அனுமதிக்கப்பட்டனா்.

வருடாந்திர பிரம்மோற்சவம் காரணமாக தா்ம தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி உள்ளதால், நேரடியாக தரிசனத்திற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. திங்கள்கிழமை 52,682 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தினா். இவா்களில் 15,805 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

பட்டியலின மாணவர்கள் மீது தாக்குதல் - சேலத்தில் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT