முகப்பு
திருப்பதி

திருப்பதியில் நாளை விஐபி பிரேக் தரிசனம் ரத்து

பக்தா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, 16-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

Updated On : 15 அக்டோபர் 2024, 3:59 am IST
பகிர்:

திருப்பதி: திருமலை மற்றும் திருப்பதியில் அக்டோபா் 16-ஆம் தேதி கனமழை பெய்யக் கூடும் என்ற வானிலை மைய எச்சரிக்கையால், பக்தா்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, 16-ஆம் தேதி விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

எனவே, அக்டோபா் 15-ஆம் தேதி பரிந்துரை கடிதங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பக்தா்கள் இதை கவனத்தில் கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments