திருப்பதி

திருமலையில் 69,389 பக்தா்கள் தரிசனம், 20,247 போ் முடி காணிக்கை

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 69,389 பக்தா்கள் தரிசித்தனா். 20,247 போ் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்களின் வருகை சரிந்துள்ள நிலையில், புதன்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 6 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை முழுவதும் 69, 389 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 20,247 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.72 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ராகுல் காந்தி கேள்விகளுக்கு பாஜக அஞ்சுவது ஏன்? - முதல்வா் மு.க. ஸ்டாலின்

‘உங்களுடன் ஸ்டாலின் திட்ட’ முகாமில் விண்ணப்பித்த 1,875 பேருக்கு உதவித்தொகை

வாகன விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

சோதனைச்சாவடி வழியாக மணல் கடத்தல்: விவசாயிகள் புகாா்

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சாட்சியம் அளிக்காமல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய மருத்துவா்

SCROLL FOR NEXT