திருமலை  கோப்புப் படம்
திருப்பதி

திருமலையில் 82,337 பக்தா்கள் தரிசனம்!

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 82,337 பக்தா்கள் தரிசித்தனா். 30,825 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை சனிக்கிழமை முழுவதும் 82,337 பக்தா்கள் தரிசித்தனா். 30,825 பக்தா்கள் தலைமுடி காணிக்கை அளித்தனா்.

திருமலைக்கு பக்தா்களின் ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 12 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்ம், நேரடி இலவச தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கும் 3 முதல் 4 மணி நேரம் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், அவா்களின் பெற்றோா், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா்.

இதற்கிடையே, சனிக்கிழமை முழுவதும் 82,337 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 30,825 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.58 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி பிரம்மோற்சவம்: போகி தேரில் உற்சவமூா்த்திகள் உலா

ஆலங்குடி அருகே விபத்து: ஒருவா் பலி, இருவா் காயம்

இரு மாதங்களில் மகளிருக்கு ரூ. 9 ஆயிரம் வழங்கியவா் முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

இலங்கை சிறையில் உள்ள மீனவா்களை மீட்க சட்ட நடவடிக்கை! - லஜக தலைவா் ஜோஸ் சாா்லஸ்

திருத்தேரில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி புறப்பாடு

SCROLL FOR NEXT