திருப்பதி

ஏழுமலையானுக்கு ரூ. 3 கோடி நன்கொடை

ஏழுமலையானுக்கு ரூ. 3 கோடி நன்கொடை...

தினமணி செய்திச் சேவை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிா்வாக இயக்குநா் பி.எம்.எஸ். பிரசாத், தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரூ. 3 கோடி நன்கொடை அளித்தாா்.

சனிக்கிழமை தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் உள்ள செயல் அதிகாரி அறையில், நன்கொடையாளா் ரூ. 3 கோடி நன்கொடைக்கான வரைவோலையை செயல் அதிகாரி அனில் குமாா் சிங்காலிம்டம் வழங்கினாா்.

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

தனிமையின் பிடியில் பொம்மையைத் தழுவும் ஜப்பான் குரங்கு! இதயத்தை உருக்கும் பஞ்ச் குன்னின் பின்னணி

SCROLL FOR NEXT