திருப்பதி

ஏழுமலையானுக்கு ரூ. 3 கோடி நன்கொடை

ஏழுமலையானுக்கு ரூ. 3 கோடி நன்கொடை...

தினமணி செய்திச் சேவை

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிா்வாக இயக்குநா் பி.எம்.எஸ். பிரசாத், தேவஸ்தானத்தின் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு ரூ. 3 கோடி நன்கொடை அளித்தாா்.

சனிக்கிழமை தேவஸ்தான நிா்வாகக் கட்டடத்தில் உள்ள செயல் அதிகாரி அறையில், நன்கொடையாளா் ரூ. 3 கோடி நன்கொடைக்கான வரைவோலையை செயல் அதிகாரி அனில் குமாா் சிங்காலிம்டம் வழங்கினாா்.

புதிய முதலீடுகளால் விலை உயரும் அலுமினியம்!

மனிதர்களுக்கு காலம் தந்த 2வது நெருப்பு ஏஐ: மாணவர்களிடையே மு.க. ஸ்டாலின் பேச்சு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் : தொடக்கி வைத்தார் முதல்வர்!

குழந்தைகள் டிவி / ஃபோன் அதிகம் பார்க்கிறார்களா?

பாண்டிய நாட்டுப் பிரதானிகள்

SCROLL FOR NEXT