திருவண்ணாமலை

வைகோ உருவ பொம்மை எரிப்பு:திமுகவினர் 50 பேர் மீது வழக்கு

தினமணி

வந்தவாசியில் வைகோவின் உருவ பொம்மையை எரித்ததாக திமுகவினர் 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி குறித்து வைகோ அவதூறாக பேசினாராம். இதைக் கண்டித்து வந்தவாசி பழைய பேருந்து நிலையம் எதிரில் வைகோவின் உருவ பொம்மையை திமுகவினர் வியாழக்கிழமை எரித்தனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் அளித்த புகாரின்பேரில், தேர்தல் விதிமுறைகளை மீறி உருவ பொம்மையை எரித்ததாக திமுக மாவட்ட அவைத்தலைவர் கே.ஆர்.சீதாபதி உள்ளிட்ட 50 பேர் மீது வந்தவாசி தெற்கு போலீஸார் வழக்குப்பதிந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT