திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இந்தக் கோயிலுக்கு தினமும் பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் கோயிலில் குவிந்தனர்.
இவர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பொது தரிசன வரிசை, கட்டண தரிசன வரிசைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
சுவாமி தரிசனம் செய்ய பொது தரிசன வரிசையில் 2 மணி நேரமும், கட்டண தரிசன வரிசையில் 1 மணி நேரமும் ஆனதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT