திருவண்ணாமலை

திருக்குறள் ஓதும் நிகழ்ச்சி

DIN

திருவண்ணாமலை திருக்குறள் சமுதாயம் சார்பில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, திருக்குறள் ஓதும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலை, திருவள்ளுவர் சிலை பகுதியில் திருக்குறள் சமுதாயம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருக்குறள் சமுதாயம் அமைப்பின் நிர்வாகி தமிழ்ச்செல்வி கமலக்கண்ணன் தலைமை
வகித்தார்.
மாவட்ட வியாபாரிகள் சங்கத் தலைவர் எம்.மண்ணுலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், பேச்சாளர் கு.சபரி, நூலக ஆர்வலர் அ.வாசுதேவன், பாவலர் வேலாயுதம், சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

திருக்குறள் முற்றோதல் போட்டியில் வென்ற மாணவிக்கு பாராட்டு

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT