திருவண்ணாமலை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேரணி

DIN

செங்கம் அருகேயுள்ள புதுப்பாளையத்தில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
  செங்கம் அடுத்த புதுப்பாளையம் பேரூராட்சியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பேரணி நடைபெற்றது.  பேரணியை புதுப்பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் சுகந்தி தொடக்கி வைதத்தார்.
பேரணியில் புதுப்பாளையம் அரசுப் பள்ளி மாணவர்கள், பேரூராட்சி பணியாளர்கள்,  தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.  பேரணி புதுப்பாளையம் பேரூராட்சி வளாகத்தில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று சந்தை மைதானத்தில் நிறைவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT