திருவண்ணாமலை

எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பேரணி

DIN

திருவண்ணாலையில் புதன்கிழமை நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழா விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தொடக்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்ட பள்ளிக் கல்வித்துறை, திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்தப் பேரணி நடைபெற்றது. திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் மு.வடநேரே தொடக்கி வைத்தார். இதில்,  எம்எல்ஏக்கள் வி.பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), தூசி கே.மோகன் (செய்யாறு), கோட்டாட்சியர் உமா மகேஸ்வரி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் உள்பட பள்ளி மாணவ-மாணவிகள்,  அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT