திருவண்ணாமலை

செய்யாறு கூட்டுறஹவு சர்க்கரை ஆலையில் அரைவை தொடங்க பூஜை

DIN

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரைவையைத் தொடங்குவதற்கான அனல் ஏற்றும் பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஆலைத் தலைவர் தூசி கே.குமரேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் புஷ்பா பாஸ்கர், மேலாண்மை இயக்குநர் குழந்தைவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், விவசாய சங்கத் தலைவர் வேலு, கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர்கள் கே.வெங்கடேசன், சி.துரை, முனுசாமி, நமச்சிவாயம், மல்லிகாபஞ்சாட்சம், சரஸ்வதி தனசேகரன், கோபால், சர்க்கரை ஆலை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே தினத்தையொட்டி விடுமுறை விடாத நிறுவனங்களுக்கு அபராதம்

தமிழ்நாடு கூட்டுறவு வீட்டு வசதி சங்க மாநில மாநாடு

நாளை திருமலையில் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி

பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் கெளரவிப்பு

தீவிர சோதனைக்குப் பிறகே ஏற்காடு மலைப்பாதையில் வாகனங்களுக்கு அனுமதி

SCROLL FOR NEXT