திருவண்ணாமலை

பயணிகளுக்கு குடிநீர் புட்டிகள்: தினமணி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து வழங்கின

DIN

தினமணி' நாளிதழும், ஆரணி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரியும் இணைந்து தாகம் தணிப்போம் என்ற நிகழ்ச்சியை ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நடத்தின.
இதையொட்டி, பேருந்து நிலையத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பயணிகள், போக்குவரத்துக் காவலர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் ஆகியோருக்கு குடிநீர் புட்டிகள், தர்ப்பூசணி உள்ளிட்டவை வழங்கப்பட்டன.
ஆரணி கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி உரிமையாளர் என்.ரமேஷ் குடிநீர் புட்டிகள், தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் சந்தேகப்படும் வகையில் சுற்றிய 4 போ் கைது

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

SCROLL FOR NEXT