திருவண்ணாமலை

அதிமுக பொதுக்கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் அளிப்பு

DIN

போளூரை அடுத்த ஜமுனாமரத்தூரில்  அதிமுக  47-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம்  அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் துரை முன்னிலை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் பொய்யாமொழி வரவேற்றார். கூட்டத்தில் எம்எல்ஏ வி.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றியதுடன், ஏழை, எளியோருக்கு வேட்டி, சேலை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதில், தலைமைக் கழகப் பேச்சாளர் விழுப்புரம் செல்வராஜ் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஷி ஜோ!

கூலி - இளையராஜா நோட்டீஸ்!

குடியரசுத் தலைவரின் முதல் வருகை! முழுவீச்சில் தயாராகும் அயோத்தி ராமர் கோவில்!

இளைஞர்களுக்கு வழிகாட்டியாக மாறிய ஸ்ரீமதி: தமிழக அரசு பாராட்டு

அரசியல் கட்சிகள் தண்ணீர்ப் பந்தல்கள் அமைக்க அனுமதி!

SCROLL FOR NEXT