திருவண்ணாமலை

பாஜக சார்பில் நிலவேம்பு குடிநீர் விநியோகம்

DIN

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சார்பில், வந்தவாசியில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் புதன்கிழமை வழங்கப்பட்டது.
வந்தவாசி தேரடி அஞ்சல் அதிருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சார்பில், வந்தவாசியில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் புதன்கிழமை வழங்கப்பட்டது.லுவலகம் முன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினார்.
இதில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் பி.முத்துசாமி, கே.மோகனரங்கன், நகரத் தலைவர் வி.குருலிங்கம் மற்றும் எஸ்.சதீஷ்குமார், சத்தியநாராயணன், பி.சதீஷ்குமார், ராம்குமார்,  பல.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

SCROLL FOR NEXT